ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரலாற்றில் ஐந்தொழிலாளர்கள்


என்னை பற்றி நான் சிறுவயதிலிருந்து சரித்திரநூல்கள் படிப்பது பழக்கம் இருந்தது.சரித்திர நாவல்களில் எல்லாம் நமது சமுதாயத்தினர் முக்கிய கதாபாத்திரமாக இருந்தனர்.`கல்கியின் சிவகாமி சபதம்` சாண்டில்யன்,அகிலன்,விக்ரமன் இவர்களின் நூல்களில் நமது சமுதாயத்தினரை பற்றி தகவல்கள் காணக் கிடைத்தனா.நமது சமுதாயத்தினரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நான் பல வரலாற்று நூல்களையும் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து இக்கட்டுரையை நமது சமுதாயத்திற்க்கு சமர்ப்பிக்கிரேன். இறைவனுக்கு கோட்டமும் மன்னருக்கு கோட்டையும் அரண்மணையும்,பெருமக்களுக்கு மாடமாளிகையும் கல் தொடங்கி வைரம் வரை நவரத்தினங்களிலும் இரும்பு துவங்கி பொன் வரையிலும் அனைத்து உலோகங்களின் தன்மைகளையும் சிறப்புகளையும் அரிதின் ஆராய்ந்து அவைகளுக்கேற்றவாறும் தேவைகளுக்கு ஏற்றவாறும் ஏர்முனைச் சாதனங்கள் துவங்கி போர்முனைச் சாதனங்களையும் மரத்திலான பொருள்களையும் உற்பத்தி செய்து உலகிற்க்கு வழங்கியவர்கள் நமது சமுதாயத்தினர். நமது முன்னோர்களுக்கு மன்னர்கள் பெரும் கொடைகள் கொடுத்துள்ளனர். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய தலைமை சிற்பிக்கு இராஜராஜ சோழன் குஞ்சாரமல்ல பெருந்தச்சன் என்னும் பட்டமும் குலோத்துங்க சோழ ஆச்சாரி என்ற பட்டம் வழங்கியுள்ளார். கண்ணுள் வினைஞனர் [விஸ்வகர்மா] சமுதாயத்தின் தோற்றம் எத்துணை சிறப்புடையதாக சங்க இலக்கியங்கள்,கல்வெட்டுகள்,செப்பேடுகள் பல சான்றுகள்தருகின்றன. வரலாற்று நூல்கள் ஆராய்ந்தபோது நமது சமுதாயத்தினரைப் பற்றி பல தகவல்களை காண நேர்ந்தது. இதனை நமது சமுதாயத்தினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த தகவலை வெளியிடுகிரேன். இப்படிக்குஅன்பன், சதாசிவம் குடிமங்கலம்

வரலாற்றில் ஐந்தொழிலாளர்கள்


என்னை பற்றி நான் சிறுவயதிலிருந்து சரித்திரநூல்கள் படிப்பது பழக்கம் இருந்தது.சரித்திர நாவல்களில் எல்லாம் நமது சமுதாயத்தினர் முக்கிய கதாபாத்திரமாக இருந்தனர்.`கல்கியின் சிவகாமி சபதம்` சாண்டில்யன்,அகிலன்,விக்ரமன் இவர்களின் நூல்களில் நமது சமுதாயத்தினரை பற்றி தகவல்கள் காணக் கிடைத்தனா.நமது சமுதாயத்தினரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நான் பல வரலாற்று நூல்களையும் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் ஆராய்ந்து இக்கட்டுரையை நமது சமுதாயத்திற்க்கு சமர்ப்பிக்கிரேன். இறைவனுக்கு கோட்டமும் மன்னருக்கு கோட்டையும் அரண்மணையும்,பெருமக்களுக்கு மாடமாளிகையும் கல் தொடங்கி வைரம் வரை நவரத்தினங்களிலும் இரும்பு துவங்கி பொன் வரையிலும் அனைத்து உலோகங்களின் தன்மைகளையும் சிறப்புகளையும் அரிதின் ஆராய்ந்து அவைகளுக்கேற்றவாறும் தேவைகளுக்கு ஏற்றவாறும் ஏர்முனைச் சாதனங்கள் துவங்கி போர்முனைச் சாதனங்களையும் மரத்திலான பொருள்களையும் உற்பத்தி செய்து உலகிற்க்கு வழங்கியவர்கள் நமது சமுதாயத்தினர். நமது முன்னோர்களுக்கு மன்னர்கள் பெரும் கொடைகள் கொடுத்துள்ளனர். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய தலைமை சிற்பிக்கு இராஜராஜ சோழன் குஞ்சாரமல்ல பெருந்தச்சன் என்னும் பட்டமும் குலோத்துங்க சோழ ஆச்சாரி என்ற பட்டம் வழங்கியுள்ளார். கண்ணுள் வினைஞனர் [விஸ்வகர்மா] சமுதாயத்தின் தோற்றம் எத்துணை சிறப்புடையதாக சங்க இலக்கியங்கள்,கல்வெட்டுகள்,செப்பேடுகள் பல சான்றுகள்தருகின்றன. வரலாற்று நூல்கள் ஆராய்ந்தபோது நமது சமுதாயத்தினரைப் பற்றி பல தகவல்களை காண நேர்ந்தது. இதனை நமது சமுதாயத்தினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த தகவலை வெளியிடுகிரேன். இப்படிக்குஅன்பன், சதாசிவம் குடிமங்கலம்

Blogger templates

tamil blogs traffic ranking
 

Sample text

Sample Text